Tuesday 8 August 2017

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து: தீர்ப்பு ஒத்திவைப்பு


Image result for school exam student images


 பிளஸ் 1 வகுப்பில் பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் 11ம் வகுப்பில் இருந்து கேட்கப்படுகிறது. சில பள்ளிகள் 11ம் வகுப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


No comments:

Post a Comment