Wednesday 9 August 2017

ஓபிஎஸ்.,க்கு எதிரான போராட்டம் நிறுத்தி வைப்பு




தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதி மக்கள், ஓ.பி.எஸ்.,க்கு சொந்தமான கிணற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று, எஸ்பி முன்னிலையில், அப்பகுதி மக்களும், ஓபிஎஸ் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கிணற்றை ஒப்படைப்பது தொடர்பாக 2 நாள் அவகாசம் ஒ.பி.எஸ்.,தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்று, அப்பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment