Wednesday 9 August 2017

அரசை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

எம்.ஜி.ஆர்., முதல்வர் பழனிசாமி, அரசு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலைப்பு செய்தியாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.,. ஏழைகள் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும். தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். அமைச்சர்கள் தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் அரசை அசைக்க முடியாது. விழுப்புரத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment