Tuesday 8 August 2017

பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

மதுரை,Madurai,தனியார் பள்ளி,  private school,ஆசிரியை, teacher,  நகை பறிப்பு,Jewelry flush, மதுரை அவனியாபுரம் ,Madurai avaniyapuram, கார்த்திகேயினி, karthigayini, விசாரணை,investigation

மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை அவனியாபுரத்தில் சாலையில் நடந்துசென்ற ஆசிரியை கார்த்திகேயினி அணிந்திருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர். பரபரப்பு மிகுந்த சாலையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment